என் அன்பு நெஞ்சங்களுக்கு,
எல்லாம் சில காலம்தான். மழலையிலே சில நாள். பாலரென சிலநாள். இளைஞரென சிலநாள். முதியரென சிலநாள். பிற பணியில் சிலநாள். இறைபணியில் சில நாள். எந்த சிலநாளில் பிறர்க்கினிது செய்து வாழ்ந்தோம் ? இருக்கின்ற நாளில் இயன்றவரை இனிதே செய்து இன்புற்று வாழ்வோம்.